ad

Friday, September 4, 2009

இன்னும் மூன்றே மூன்று தினங்கள்...!


இன்னும் இருப்பது மூன்றே மூன்று தினங்கள் ஞாபக இருக்கா????
எதிர் பார்த்து காத்திருங்கள்.....................................

18 comments:

வால்பையன் said...

சஸ்பென்ஸா இருக்கே!
எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல!

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்ங்க புள்ளிராஜா விளம்பரம் மாதிறி சஸ்பென்ஸா !!!

வழிப்போக்கன் said...

ok..
i'll wait for 3 days..
:)))

குடந்தை அன்புமணி said...

காத்திருக்கிறோம்.
என்ன அது? எங்கிட்ட மட்டும் இப்பவே சொல்லுங்களேன்...

Sinthu said...

எதுக்கு>?

Sinthu said...

எதுக்கு>?

சீமான்கனி said...

wait pannuvom....

safras Aboobakker said...

நான் முற்கூட்டியே வாழ்த்தெல்லாம் சொல்ல மாட்டனே....... ஹி.... ஹி.....

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

நானும் முற்கூட்டியே வாழ்த்தெல்லாம் சொல்ல மாட்டனே....... ஹி.... ஹி.....(08.09.1956) நினைவிலிருக்கு அந்த நாள்.

Menaga Sathia said...

தங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரதர்!!

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிரபா அண்ணா !. இப்ப சொல்லலாம்தானே? இன்னைக்குத்தான் முதலாவது பிறந்தநாளாக இருந்திருந்தால் நல்லாத்தான் இருந்திருக்குமில்ல? அதனாலென்ன மீண்டுமொருமுறை உங்களுக்கு எனது முதலாவது தடவை பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சுசி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபா...

யோ வொய்ஸ் (யோகா) said...

இனிய பிறநந்த நாள் வாழ்த்துக்கள் பிரபா..

நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

Nathanjagk said...

இனிய இன்பமான இன்ப​மே இன்பமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஐ ம் சாரி.. உங்க சஸ்​பென்​சை எங்கிட்ட உ​டைச்சது சந்ருதான்! என் முதல் ​பின்னூட்ட​மே உங்களுக்கு வாழ்த்தாய் அ​மைவது மிக மகிழ்ச்சி!

ஹேமா said...

பிரபா,நான் கண்டு பிடிச்சிட்டேன் பிந்தித்தான் பரவாயில்ல.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அபூ,சந்ரு பக்கங்களில முதலே சொல்லியாச்சு.

உங்கள் தோழி கிருத்திகா said...

hii
pirantha naal vaazhthukkal :)

Prapa said...

// வால்பையன் said...
சஸ்பென்ஸா இருக்கே!
எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல!
//

sms பண்ணியும் தெரியலையா?

Prapa said...

எதிர் பார்த்து தெரிந்து கொண்டு வாழ்த்து பூமழை தூவிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிங்கோ ..................