ad

Tuesday, June 16, 2009

புது விதி ...



ரசித்த கவிதைகள் சில மீண்டும் பதிவுக்காக .....
மேத்தவாணனின் "கல்லறைக்கு வாயிருந்தால்"....கவிதை தொகுதியிலிருந்து ,

" தாலிக்குத் தங்கம்
இல்லாததால்....
அவளின்
தலை முடி
வெள்ளியானது!"



மனுஷ்ய புத்திரன் கவிதையொன்று....

"உன்னைக்

காணும் போதெல்லாம்

தாவரவியல் பேராசிரியர்களைத்

தண்டிக்க பிரியப்படிகிறேன்

ஏன் தெரியுமா?

இங்கே ஒரு

நந்தவனமே

நடக்கும் செய்தி தெரியாமல்

தாவரங்கள்

இடம் பெயர்வதில்லைஎன்று

எய்க்க முயல்கிறார்கள்".