ad

Tuesday, August 11, 2009

என்னடாப்பா வாறதானே!!!!!!!!

என்னடாப்பா எல்லோரும் வார தானே ??? 23 ம் திகதி ஞாயிற்று கிழம காலம்புற 9 மணிக்கு கொழும்பு தமிழ் சங்க வினோதன் மண்டபத்துக்கு வாங்கடாப்பா ....நான் சொல்லி போட்டன் பிறகு சொல்ல இல்ல என்று கவலைபடாதங்கோ.

4 comments:

Admin said...

எங்கள வரச் சொல்லிப்போட்டு நீங்க வராம விட்டுடாதிங்க....

சந்திப்பு நல்லபடியாக அமைய ஒன்றினைவோம்.

Prapa said...

ஆமா ஆமா நேரத்து வாங்கோண்ணா......

வால்பையன் said...

போட்டோ புடிச்சு ப்ளாக்குல போடுங்க தல!

சிநேகிதன் அக்பர் said...

சந்திப்பு நன்றாக அமைய வாழ்த்துக்கள்.