ad

Saturday, July 4, 2009

முத்திரை கேள்விகள்.


இன்று இரண்டாவது பதிவு......
இதில் இரண்டு கேள்விகள் .
பதிலளியுங்கள் பார்க்கலாம்.!!!

1 வது,

உலகில் எந்த நாட்டில் வெளிநாட்டவர்க்கும்,உள்நாட்டவர்க்கும் வெவ்வேறான முத்திரைகள் வெளியிடப்பட்டது???


2 வது.

தமிழ்.ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் பொறிக்கப்பட்ட முதல் முத்திரை எது?


விடைகள் பின்னூட்டத்தில்.

2 comments:

இரசிகை said...

pathil sollalaame...

Prapa said...

ஓகே பதிலுக்கு வருவோம்.
விடைகள்.
1. இலங்கையில் 1947 இல் "சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் D.S.சேனநாயக அவர்களது உருவம் பொறிக்கப்பட்டு வெளிவந்தது.

2.போலந்து நாட்டில் தான் அவ்வாறு வெளியிடபட்டது.