ad

Monday, July 27, 2009

இது நியாயமா ???.......

கோடை
ஆண்டவன் போடும்
அவசர 'ஹர்த்தால்"
இயற்கை ஏற்படுத்திய
ஊரடங்குசட்டம்!

சூரியனே இங்கு
டயராக எரிக்கப்படுகின்றது!

வாயு தேவனுக்கு
வளிமண்டலம் வரமுடியாத
வழிமறிப்பு!

நாட்டில் "pulukka " கலவரம்
ஆக்கிரமிப்பதால்
மக்கள்
புழுங்கி தவிக்கும்
நிலவரம்....

வருண பகவானின்
ஆறு மாத கால
ஆட்சி கவில்ந்ததினால்
நாட்டிலேட்பட்ட
நிலையிது !!

ஆங்காங்கே
பஸ் வண்டிகளிலும்
கல்லூரி வாசல்களிலும்
கொதியுடன் கூடிய ரகளை !

இருந்தும் அக்னி தேவன்
தொடர்ந்தும்
ரோந்து நடவடிக்கைகளில்.


வாழைச்சேனை " சல்மான் ஹரீஸ்" இன்
"பொது காரணிகளில் பெரியது"
என்னும் கவிதை தொகுதியிலிருந்து ரசிக்கப்பட்டவை.

6 comments:

வால்பையன் said...

ரொம்ப கோவமா இருக்கிங்களோ!

Prapa said...

இல்லையா பின்ன !!! புழுங்கி தள்ளுது ,இதற்கிடையில் நம்ம ச......கு.!!!!!! எப்படிங்க.....

Admin said...

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி பிரபா

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

நன்றி...

Prapa said...

//நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி பிரபா//

நன்றி சந்ரு....

Prapa said...

//கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை //

நிச்சயமாக இதோ வருகிறேன், உங்கள் வருகைக்கு நன்றி....