ad

Sunday, July 26, 2009

என்ன லுக்கு ?????

பட பட பட்டாம்பூச்சி பட பட்க்குது.............
சொர்கமே என்றாலும்......!!! ஹா ஹா...

பறக்கும் (வண்டு) பறக்கும்...........



12 comments:

Admin said...

என்னவோ எல்லாஆம் நடக்குது... நடக்க வேண்டியதுதான் நடக்கமாட்டேங்குது...

மின்னுது மின்னல் said...

புதிய பதிவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத புதிய பதிவரை மதிக்காத நாமக்கல் சிபியை கண்டிக்கிறேன் :)

Prapa said...

என்ன சந்ரு,நடக்கவேணும்,என்ன நடக்கவில்ல......

Prapa said...

சிபி என்ன நடக்குது....????" மின்னல்" வேகத்தில கம்ப்ளைன்>!!!!

கலையரசன் said...

மூணுதானா? வீ வான்ட் அதிகம்..

Muruganandan M.K. said...

அழகாக இருக்கின்றன

Prapa said...

இல்ல "கலை'அரசன் சார், இன்னும் இருக்கு வரும்....ஆனா......

Prapa said...

///அழகாக இருக்கின்றன////
நன்றி ஐயா,,,, ரொம்ப பிடிச்சிருந்தால் சந்தோசம்.

Kala said...

ஓ!மலர்களில் மதுவுண்டது போய்....
கனிகளில் தேடுகிறது தே{ஏ}ன்.?


ஐந்தறிவுகளிடம்
ஆறறிவுகள் கற்க வேண்டும்
பல.....பாடங்கள்.


இரு வண்டு தேடும்
கனமான மலரெங்கே?
இரு வண்டமர்ந்தால்....
‘குற்றம்’ கற்பழிப்பாகாதோ!

ரி.கே

Prapa said...

//ஐந்தறிவுகளிடம்
ஆறறிவுகள் கற்க வேண்டும்
பல.....பாடங்கள்.//


அபாரம் கலா ,வருகைக்கு நன்றி.

குடந்தை அன்புமணி said...

படங்கள் அருமையாக உள்ளது நண்பா. கலாவின் கருத்துக்களை ரிபீட்டுக்கிறேன்.

வால்பையன் said...

படங்கள் சிறிதாக தெரிவது பெரிய குறை!