ad

Thursday, July 16, 2009

என்ன ஒரு அற்புதம்....!!!!!!



இந்த புயல் வேக பதிவாளர்களுக்கு மத்தியில் , ஒருநாளைக்கு ஒரு பதிவாவது இடலாம் என யோசித்தால் நேர பிரச்சனை கணனியில் கைவைக்க விடுகிறதில்லை...அப்படியிருந்து இடையிடையே சந்திப்பதில் மகிழ்ச்சி .
அண்மையில் நண்பர் ரவீந்திரன் மெயில் மூலமாக பகிர்ந்து கொண்ட படமொன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் , நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.


4 comments:

வால்பையன் said...

அதுல என்ன போட்டிருக்கு!?

சுசி said...

நல்ல தத்துவம் பிரபா. ஆனா அத படிச்சு முடிக்கிறதுக்குள்ள நான் பாதி செத்துட்டேன்.

Admin said...

ஆம் பிரபா படத்துல இருக்கிற வசணங்களை படத்துக்கு கீழே போட்டிருந்தா இன்னும் நன்றாக இருந்திருக்கும்......யாருங்க அந்த புயல்வேக பதிவர்கள்...

Prapa said...

//அதுல என்ன போட்டிருக்கு//

ஐயோ தெரியலையா ??????

//நல்ல தத்துவம் பிரபா. ஆனா அத //
ஐயோ மன்னிச்சுடுங்க ...கொஞ்சம் தெளிவாக தெரியல....

//ஆம் பிரபா படத்துல இருக்கிற வசணங்களை படத்துக்கு ///
அப்பிடிஎங்கிறீங்க .....