ad

Tuesday, July 7, 2009

இவரு மனுசன்யா..


வாழ்கை என்பது எனக்கு ஒரு குறுங்கால
மெழுகுதிரியன்று .
அது நான் தற்போது ஏற்றி நிற்கும்
அழகிய தீப்பந்தம் .
எதிர்கால சந்ததியினருக்கு இத்தனை தரு
முன்னர் முடிந்தளவு பிரகாசத்துடன்
எரிய செய்வது என் விருப்பம்.
--------------------------- ஜோர்ஜ் பெர்நாட்ஸவ் ---------------
இந்த உணர்வு எல்லோருக்கும் இருக்கனுமா இல்லையா??/

5 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

இருந்தால் நல்லது.....

தொடருங்கள் பிரபா....

Prapa said...

தொடருவோம்.தொடர் பதிவும் ஞாபகத்தில் இருக்கு,விரைவில்......

ஆபிரகாம் said...

ம்ம்

இரசிகை said...

m..m..

puriyalaya??

ama..ama!!

Prapa said...

நன்றி அபிரகாம் , ரசிகை வருகைக்கு.