
ரசித்த கவிதைகள் சில மீண்டும் பதிவுக்காக .....
மேத்தவாணனின் "கல்லறைக்கு வாயிருந்தால்"....கவிதை தொகுதியிலிருந்து ,
" தாலிக்குத் தங்கம்
இல்லாததால்....
அவளின் தலை முடி
வெள்ளியானது!"
மனுஷ்ய புத்திரன் கவிதையொன்று....
"உன்னைக்
காணும் போதெல்லாம்
தாவரவியல் பேராசிரியர்களைத்
ஏன் தெரியுமா?
இங்கே ஒரு
நந்தவனமே
நடக்கும் செய்தி தெரியாமல்
தாவரங்கள்
இடம் பெயர்வதில்லைஎன்று
எய்க்க முயல்கிறார்கள்".