tag:blogger.com,1999:blog-8571376542942907520.post2886233845038448544..comments2023-09-22T13:00:03.928+05:30Comments on Global View: அபிரகாம் லிங்கனும் நானும்.....Prapahttp://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8571376542942907520.post-17793177432849128842009-10-25T13:10:02.386+05:302009-10-25T13:10:02.386+05:30ஆக, மலரினும் மெல்லிது காமம் மட்டுமல்ல
கோபம் கூடத் ...ஆக, மலரினும் மெல்லிது காமம் மட்டுமல்ல<br />கோபம் கூடத் தான்.<br /><br />நல்ல செய்திக்கு இதய நன்றி.<br />அஷ்வின் ஜி<br />www.vedantavaibhavam.blogspot.comAshwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-15087762326017819022009-10-13T09:07:20.394+05:302009-10-13T09:07:20.394+05:30/'/
மஞ்சூர் ராசா said...
எனக்கு வந்த கோபங்கள.../'/<br /> மஞ்சூர் ராசா said... <br />எனக்கு வந்த கோபங்களையும் இப்பொழுதும் வரும் தேவையற்ற கோபங்களையும் நினைத்து பார்க்கிறேன். பொதுவாக எல்லாமே முட்டாள் தனமான அந்த நேரத்து கோபங்கள் என்று தோன்றுகிறது.<br /><br />நல்லதொரு பதிவு.<br /><br />மாதவ்ராஜ் பதிவில் நீங்கள் குறிப்பிட்டதை பார்த்து அவருக்கு பதில் நான் வந்தேன்.<br /><br />வாழ்த்துகள்.//<br /><br />வாங்க ராசா,,, உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு...<br />ரொம்ப நன்றி.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-18720636594667904862009-10-13T09:05:55.247+05:302009-10-13T09:05:55.247+05:30//வினோத்கெளதம் said...
நல்லா தான் இருக்கு நண்பா இ...//வினோத்கெளதம் said... <br />நல்லா தான் இருக்கு நண்பா இந்த கோபத்தை பற்றிய தகவல்.//<br /><br /><br />தகவலை பார்த்து, கோபம் வராவிட்டால் சரி நண்பா....<br />வருகைக்கு நன்றிங்கோ..Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-73063352693654418182009-10-13T09:04:32.005+05:302009-10-13T09:04:32.005+05:30// தமிழரசி said...
அட இது கூட நல்லாயிருக்கே...//
...// தமிழரசி said... <br />அட இது கூட நல்லாயிருக்கே...//<br /><br />வாங்க தலைவியே.... நாளா இருந்தால் சந்தோசம்.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-70816524593537091392009-10-13T09:02:16.012+05:302009-10-13T09:02:16.012+05:30// வாய்ப்பாடி குமார் said...
இலங்கை வானொலி சேட்டி...// வாய்ப்பாடி குமார் said... <br />இலங்கை வானொலி சேட்டிலைட் ட்ரான்ஸ்மிஷன் ஒன்றை ஆரம்பித்துள்ளாதாமே? அதைப்பற்றீ ஏதாவது விளக்கமுடியுமா?//<br /><br /><br />நிச்சயமாக , தெளிவான தகவல்களை பெற்று கொண்டு தெளிவு படுத்துகிறேன்... நன்றி நண்பா. .Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-81065208079017920552009-10-12T21:32:57.199+05:302009-10-12T21:32:57.199+05:30எனக்கு வந்த கோபங்களையும் இப்பொழுதும் வரும் தேவையற்...எனக்கு வந்த கோபங்களையும் இப்பொழுதும் வரும் தேவையற்ற கோபங்களையும் நினைத்து பார்க்கிறேன். பொதுவாக எல்லாமே முட்டாள் தனமான அந்த நேரத்து கோபங்கள் என்று தோன்றுகிறது.<br /><br />நல்லதொரு பதிவு.<br /><br />மாதவ்ராஜ் பதிவில் நீங்கள் குறிப்பிட்டதை பார்த்து அவருக்கு பதில் நான் வந்தேன்.<br /><br />வாழ்த்துகள்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-38696415684932245042009-10-12T20:55:03.643+05:302009-10-12T20:55:03.643+05:30நல்லா தான் இருக்கு நண்பா இந்த கோபத்தை பற்றிய தகவல...நல்லா தான் இருக்கு நண்பா இந்த கோபத்தை பற்றிய தகவல்.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-10072064912404323452009-10-12T19:50:17.050+05:302009-10-12T19:50:17.050+05:30அட இது கூட நல்லாயிருக்கே...அட இது கூட நல்லாயிருக்கே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-26392206797051453342009-10-12T16:02:37.721+05:302009-10-12T16:02:37.721+05:30இலங்கை வானொலி சேட்டிலைட் ட்ரான்ஸ்மிஷன் ஒன்றை ஆரம்ப...இலங்கை வானொலி சேட்டிலைட் ட்ரான்ஸ்மிஷன் ஒன்றை ஆரம்பித்துள்ளாதாமே? அதைப்பற்றீ ஏதாவது விளக்கமுடியுமா?Anonymoushttps://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-87151234743168836982009-10-12T15:34:18.395+05:302009-10-12T15:34:18.395+05:30//
அன்புடன் மலிக்கா said...
கோபத்தை தவிர்க முயற...// <br /> அன்புடன் மலிக்கா said... <br />கோபத்தை தவிர்க முயற்ச்சி செய்வதே <br />கோபத்தை வென்றெடுத்ததற்கான முதல் வெற்றி,<br /><br />உங்கபக்கம் வந்துட்டோமுல்ல, <br />நல்லாதான் பாக்குது உங்க விழி<br />நல்லாத்தான் கேட்குது உங்க செவி,<br /><br />அடிக்கடி வந்து எங்கப்பக்கமும் எட்டிபாருங்க//<br />நிச்சயமாக... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோPrapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-39768889735221272302009-10-12T15:31:44.142+05:302009-10-12T15:31:44.142+05:30//
Jana said...
கோபம் இருக்கும் இடத்தில்த்தான் க...//<br /> Jana said... <br />கோபம் இருக்கும் இடத்தில்த்தான் குணம் இருக்கும், ரௌத்திரம் பழகு, கோபப்படவேண்டிய இடங்களில் கோப்படு, என்று கோபத்தை நியாப்படுத்தியும் இருக்காங்க. "கோப்படவேண்டிய இடத்தில் கோப்படவேண்டும்" என்பது எனக்கு பிடித்திருக்கு. நல்லதொரு பதிவு பிரபா. வாழ்த்துக்கள்.//<br /><br />கோப்படவேண்டிய இடத்தில் கோப்படவேண்டும் ,ஆமா இல்ல ... இல்லேன்னா ஏறி மிதுச்சுடுவாங்க... வருகைக்கு நன்றி ஜனா.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-4980602881188075442009-10-12T15:31:17.478+05:302009-10-12T15:31:17.478+05:30கோபத்தை தவிர்க முயற்ச்சி செய்வதே
கோபத்தை வென்றெடு...கோபத்தை தவிர்க முயற்ச்சி செய்வதே <br />கோபத்தை வென்றெடுத்ததற்கான முதல் வெற்றி,<br /><br />உங்கபக்கம் வந்துட்டோமுல்ல, <br />நல்லாதான் பாக்குது உங்க விழி<br />நல்லாத்தான் கேட்குது உங்க செவி,<br /><br />அடிக்கடி வந்து எங்கப்பக்கமும் எட்டிபாருங்கஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-67232982027563779252009-10-12T15:08:10.259+05:302009-10-12T15:08:10.259+05:30கோபம் இருக்கும் இடத்தில்த்தான் குணம் இருக்கும், ரௌ...கோபம் இருக்கும் இடத்தில்த்தான் குணம் இருக்கும், ரௌத்திரம் பழகு, கோபப்படவேண்டிய இடங்களில் கோப்படு, என்று கோபத்தை நியாப்படுத்தியும் இருக்காங்க. "கோப்படவேண்டிய இடத்தில் கோப்படவேண்டும்" என்பது எனக்கு பிடித்திருக்கு. நல்லதொரு பதிவு பிரபா. வாழ்த்துக்கள்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-11519842205823809982009-10-12T14:51:37.054+05:302009-10-12T14:51:37.054+05:30// Eswari said...
கோபம் வருவதை தப்புன்னு சொல்லுறவ...// Eswari said... <br />கோபம் வருவதை தப்புன்னு சொல்லுறவங்க எல்லாரும் முட்டாள்கள்.<br /><br />தேச தண்டை காந்திக்கு கோபம் வந்தது. அதை அவர் வெளிப்படுத்திய முறை அஹிம்சை வழி <br /><br />நேதாஜிக்கு கோபம் வந்தது அவர் வெளிப்படுத்திய முறை போர் வழி<br /><br />இதையெல்லாம் தப்புன்னு சொல்ல முடியுமா?<br /><br />கோபம் வருவது தப்பு இல்லை <br />அதை வெளிப்படுத்தும் முறையில் தான் இருக்கு அதன் தப்புகள் / குற்றங்கள்.//<br /><br />அட இது ரொம்ப புதுசா இருக்கே...!!!<br />வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-68064369868715482152009-10-12T14:29:22.248+05:302009-10-12T14:29:22.248+05:30கோபம் வருவதை தப்புன்னு சொல்லுறவங்க எல்லாரும் முட்ட...கோபம் வருவதை தப்புன்னு சொல்லுறவங்க எல்லாரும் முட்டாள்கள்.<br /><br />தேச தண்டை காந்திக்கு கோபம் வந்தது. அதை அவர் வெளிப்படுத்திய முறை அஹிம்சை வழி <br /><br />நேதாஜிக்கு கோபம் வந்தது அவர் வெளிப்படுத்திய முறை போர் வழி<br /> <br />இதையெல்லாம் தப்புன்னு சொல்ல முடியுமா?<br /><br />கோபம் வருவது தப்பு இல்லை <br />அதை வெளிப்படுத்தும் முறையில் தான் இருக்கு அதன் தப்புகள் / குற்றங்கள்.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-10341359674259200992009-10-12T13:58:34.586+05:302009-10-12T13:58:34.586+05:30//
/
ஆறுவது சினம்..
அதை ஆறப்போடுவது நலம்..!//
...//<br /> /<br /><br />ஆறுவது சினம்..<br /><br />அதை ஆறப்போடுவது நலம்..!//<br /><br />முற்றிலும் உண்மையான கருத்து.......... நானும் உங்க பக்கம்.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-57546433760424607962009-10-12T13:57:16.440+05:302009-10-12T13:57:16.440+05:30// பித்தனின் வாக்கு said...
இது கூட நல்லா இருக்கு...// பித்தனின் வாக்கு said... <br />இது கூட நல்லா இருக்கு, எனக்கு கோபம் வந்தால் தனிமையில் கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்து விடுவேன்,நடந்தால் கோபம் குறைந்துவிடும். அல்லது தனி அறையில் போய் கொஞ்சம் கத்தி விட்டு வருவேன். ரிலாக்ஸ்//<br /><br />என்ன செய்தோ கோபத்தை குறைத்தால் சரி பாஸ்.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-88744404618670054622009-10-12T13:55:56.776+05:302009-10-12T13:55:56.776+05:30//Romeoboy said...
பார்த்து பாஸ் ஏற்கனவே உண்மை தம...//Romeoboy said... <br />பார்த்து பாஸ் ஏற்கனவே உண்மை தமிழன் கோவப்பட்டு எழுதுற பதிவ படிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நாங்க இருக்கோம் இதுல நீங்க வேற கோவப்பட்டு எழுதாதிங்க. <br /><br /><br />உங்க ஏரியா பக்கம் வந்தாச்சு பலோயர் ஆயாச்சு ..//<br /><br />கோவப்படாதீங்க.... கோவபடாதீங்க.... <br />தல. ஓகே, வருகைக்கும் அதுக்கும் நன்றிங்கோ.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-76743345630758465322009-10-12T13:54:35.119+05:302009-10-12T13:54:35.119+05:30// ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
ரொம்ப சந்தோஷமா...// ஜோதிஜி. தேவியர் இல்லம். said... <br />ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. முதல் காரணம் "எப்புடீ" இந்த வார்த்தை இன்று வரையிலும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டுருக்கிறது. அப்புறம், நீங்கள் பின்னூட்டம் பகுதியில் எழுதி உள்ள வாசகம் மூன்று மாதத்திற்குப் பிறகு அடுத்த வீட்டுக்காரர் வந்து எட்டிப்பார்க்கும் அளவிற்கு சிரிப்பை தந்தது. உண்மை. லிங்கன் பற்றிய செய்தி இது எனக்கு புதுமை. மூலத்தில் இருந்து முகவரி இழந்து முள்கம்பிகளுக்கு பின்னால் வரையிலும் என்று தொடர் சிந்தனை எனக்கு கிட்டத்தட்ட மூலத்தை உருவாக்கி விடும் அளவிற்கு ஆக்ரமித்துக்கொண்டுருப்பதால் அதிக வலைதள பயணம் செய்ய முடியவில்லை. பார்த்திங்களா. இல்லத்திற்கு வந்துட்டீங்க. இனி உள்ளத்தில் உள்ளத அப்டியே கொட்டுவேன்.//<br /><br />பாத்தீங்களா ... இதுக்குதான் சொல்றது.... நாலு நல்லவங்கள அழையுங்கோ எண்டு.<br />ரொம்ப நன்றிங்கோ.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-72898617293231624552009-10-12T13:47:42.564+05:302009-10-12T13:47:42.564+05:30இடுகை நன்றாகவுள்ளத நண்பேரே..
உண்மை தான் கோபத்தில் ...இடுகை நன்றாகவுள்ளத நண்பேரே..<br />உண்மை தான் கோபத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாகத் தான் இருக்கும்.<br /><br />ஆறுவது சினம்..<br /><br />அதை ஆறப்போடுவது நலம்..!முனைவர்.இரா.குணசீலன்http://gunathamizh.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-10664112936935864312009-10-12T13:28:40.007+05:302009-10-12T13:28:40.007+05:30இது கூட நல்லா இருக்கு, எனக்கு கோபம் வந்தால் தனிமைய...இது கூட நல்லா இருக்கு, எனக்கு கோபம் வந்தால் தனிமையில் கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்து விடுவேன்,நடந்தால் கோபம் குறைந்துவிடும். அல்லது தனி அறையில் போய் கொஞ்சம் கத்தி விட்டு வருவேன். ரிலாக்ஸ்பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-90222821994884880952009-10-12T13:18:05.897+05:302009-10-12T13:18:05.897+05:30பார்த்து பாஸ் ஏற்கனவே உண்மை தமிழன் கோவப்பட்டு எழுத...பார்த்து பாஸ் ஏற்கனவே உண்மை தமிழன் கோவப்பட்டு எழுதுற பதிவ படிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நாங்க இருக்கோம் இதுல நீங்க வேற கோவப்பட்டு எழுதாதிங்க. <br /><br /><br />உங்க ஏரியா பக்கம் வந்தாச்சு பலோயர் ஆயாச்சு ..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-10871168558470871122009-10-12T13:08:55.297+05:302009-10-12T13:08:55.297+05:30ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. முதல் காரணம் "எப்ப...ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. முதல் காரணம் "எப்புடீ" இந்த வார்த்தை இன்று வரையிலும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டுருக்கிறது. அப்புறம், நீங்கள் பின்னூட்டம் பகுதியில் எழுதி உள்ள வாசகம் மூன்று மாதத்திற்குப் பிறகு அடுத்த வீட்டுக்காரர் வந்து எட்டிப்பார்க்கும் அளவிற்கு சிரிப்பை தந்தது. உண்மை. லிங்கன் பற்றிய செய்தி இது எனக்கு புதுமை. மூலத்தில் இருந்து முகவரி இழந்து முள்கம்பிகளுக்கு பின்னால் வரையிலும் என்று தொடர் சிந்தனை எனக்கு கிட்டத்தட்ட மூலத்தை உருவாக்கி விடும் அளவிற்கு ஆக்ரமித்துக்கொண்டுருப்பதால் அதிக வலைதள பயணம் செய்ய முடியவில்லை. பார்த்திங்களா. இல்லத்திற்கு வந்துட்டீங்க. இனி உள்ளத்தில் உள்ளத அப்டியே கொட்டுவேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-70829909956292082482009-10-12T12:58:58.505+05:302009-10-12T12:58:58.505+05:30வாங்கோ அக்கா.........
வந்த உடனே போறீங்களே ஏதாவது க...வாங்கோ அக்கா.........<br />வந்த உடனே போறீங்களே ஏதாவது காப்பி தண்ணி குடிக்கிற இல்லையா...?Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-92170713212551355852009-10-12T12:34:07.753+05:302009-10-12T12:34:07.753+05:30ஹிஹி.. நாமளும் இதத்தான் ப்ளாக்ல பண்ணிக்கிட்டிருக்க...ஹிஹி.. நாமளும் இதத்தான் ப்ளாக்ல பண்ணிக்கிட்டிருக்கோம்.. நல்ல பதிவு சாமியோ... ஓட்டு போட்டுட்டோம்ல.. வர்ட்டா..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com